செம்பாவாங்

ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் முதியோர்களின் நலத்தைப் பேணவும் புதிய சமூக மறுவாழ்வு மையம் ஒன்றை உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஸ்ரீ நாராயண மிஷன் சனிக்கிழமை திறந்து வைத்தது.